வணக்கம். இலங்கை ஆறுநாட்டு வேளாளர் சபையினால் தந்தையர் தினத்தை முன்னிட்டு 5 வயது முதல் 12
வயது வரையிலான சிறுவர்களுக்கான நிகழ்வு கடந்த 15ம் திகதி மாலை
3.00 மணி முதல் 6.30 மணி வரை நமது சபை மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சுமார் 60 சிறுவர்கள் பங்குபற்றி தமது தந்தையருக்கு வாழ்த்துமடல் தயாரித்து மற்றும் அதனை அவர்களுக்கு வழங்கி மகிழ்ந்தனர்.நன்றி.