28வது AVS மென்பந்து கிரிக்கெட் போட்டியானது எதிர்வரும் 02.03.2025 அன்று NCC Colombo 07 மைதானத்தில் இம்முறை பகலிரவு போட்டியாக முதல் முறையாக பெண்கள் அணிகள் உள்ளடங்களாக 41 அணிகளை கொண்டு நடைபெறவுள்ள இவ் வேளை கிரிக்கெட்க்கு என பிரத்யேக கொடி ஒன்று முதல் தடவையாக கடந்த 8வது நிர்வாக அவை கூட்டத்தில் தலைவர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.