கடந்த ஜனவரி மாதம் Pravasi Bhartiya Express பயணத்தை மேற்கொண்டவர்களுடன் நமது தலைவர் திரு.S.ஜெயகருணாகரன் அவர்களும் இணைந்து 13.02.2025 அன்று இலங்கை இந்திய உயர்ஸ்தானியகர் காரியாலயத்தில் (Indian High Commissioner) திரு.சஞ்சீவ் அரோரா அவர்களை சந்தித்து இவ் சுற்றுலாவை ஏற்பாடு செய்து தந்தமைக்கு நன்றி தெரிவித்து அவருக்கு பொன்னாடை போர்த்தி மலர் செண்டு வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.