கடந்த 13 வாரங்களாக சிறப்பாக இடம்பெற்று 15.12.2024 அன்று இனிதே இறுதி சுற்று நடைபெற்று முடிவடைந்துள்ள இவ் வேளை எமது மாணவர்களின் ஆளுமை திறன் வளர்ச்சியை கண்டு பெருமகிழ்வடைகின்றோம். ஒன்பதாவது தடவையாக தொடர்ந்து இந்நிகழ்வை வெற்றிகரமாக நடாத்தி தந்த Ralph Toastmaster கழகத்தினருக்கும் அதனை திறம்பட முழுமையாக செயற்படுத்திய நமது அமைப்பாளர்களான திரு.V.அருணன் அவர்களுக்கும் திரு.R.ஜெயபிரகாஷ் அவர்களுக்கும் பங்குபற்றிய அனைத்து மாணவர்களுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.