நமது சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டு தலயாத்திரை மேற்கொண்டு வெற்றிகரமாக இன்று 14.11.2024 அதிகாலை நாட்டை வந்தடைந்த உறவுகள் அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள்.!
இந் நிகழ்வை திறம்பட ஒழுங்கமைத்த மகளீர் குழு அமைப்பாளர்களான திருமதி.தர்ஷினி புஷ்பராஜ்
திருமதி.மஞ்சுளா இராஜேந்திரன் ஆகியோருக்கும் இவர்களுக்கு தலயாத்திரையின் பொழுது உறுதுணையாக இருந்து உதவிய முன்னாள் தலைவர்,செயலாளர்,பொருளாளர்களான திரு.பழ.புஸ்பநாதன், திரு.க.நந்தகுமார்,திரு.பெ.பாரதகுமார் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர் திரு.சி.இராஜேந்திரன் அவர்களுக்கும் மற்றும் இவர்களுக்கு உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எமது சபை சார்பிலும் எமது சார்பிலும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.