இலங்கை ஆறுநாட்டு வேளாளர் சபை ஏற்பாட்டில் முதன் முறையாக OCI கூட்டமானது 23.10.2024 அன்று வெற்றிகரமாக இடம் பெற்றது. இதில் இந்திய உயர் ஆணையர் பணியகத்தின் சார்பாக மூவர் கலந்து கொண்டு நம் சமூக மக்களிடையே இருந்த ஐயப்பாடுகளுக்கான விடைகளைக் கூறினர். இவ் நிகழ்வானது மாலை ஏழு மணியளவில் முற்று பெற்றது.