நடப்பு ஆண்டுக்கான மூன்றாவது நிர்வாக அவை கூட்டம் ஆறுநாட்டு வேளாளர் சபை மண்டபத்தில் 29 செப்டெம்பர் 2024 ஆம் ஆண்டு நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதிய காப்பாளர்கள் நியமிக்கப்பட்டதுடன் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மதிய போசன விருந்தில் நிர்வாக குழுவினரும் அவர்தம் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.