தலைமைத்துவ பயிற்சி பட்டறைக்கான ஆரம்ப நிகழ்வு ஆறுநாட்டு வேளாளர் சபை மண்டபத்தில் இன்று மாலை 2.30 மணியளவில் ஆரம்பிக்கபட்டது. இவ் வகுப்பு மாணவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்தும் முகமாகவும் தலைமைத்துவ பண்பை விருத்தி செய்யும் முகமாகவும் ஆறுநாட்டு வேளாளர் சபையின் அனுசரணையில் முற்று முழுதாக இலவசமாக நடாத்தப்படுகின்றது.